242
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே கட்டளை காவிரி பகுதியில் அனுமதி இல்லாமல் மணல் அள்ளிச் சென்ற லாரியை கிராம நிர்வாக அலுவலர் ஸ்டாலின் பிரபு என்பவர் இருசக்கர வாகனத்தில் விரட்டிச் சென்று மடக்கி பிடி...

205
நாமக்கல் பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளில் நடைபெற்று வரும் தொடர் மணல் திருட்டை தடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி சின்ராஜ் பரமத்திவேலூர் காவல் ந...

594
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே விறுசுழி ஆற்றில் இரவு நேரத்தில் லாரிகளில் வந்து கும்பல் ஒன்று ஆற்றுமணலை திருடிச் செல்வதாக கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர். ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஆற்றுக்குள் ப...

686
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பொடார் ஏரியில் மணல் திருட்டில் ஈடுபட்டதாக ஆயுதப்படை காவலர் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மணல் திருட்டில் ஈடுபட்டிருந்த பிரபாகரன் என்ற ...

1597
திருக்கோவிலூர் அருகே உள்ள அரும்பாக்கம் கிராமத்து ஏரியில் இருந்து பகல் இரவு நேரங்களில் தங்குதடையின்றி வண்டல் மணலை திருடி செல்வதாக புகார் எழுந்துள்ளது. அரும்பாக்கம் பெரிய ஏரியில் உரிய அனுமதி பெறாமல...

3025
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் நடைபெற்ற மணல் கடத்தல் தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த ஒரு பிஷப் உட்பட 6 பாதிரியார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்லிடைகுறிச்சி அருகேயுள்ள பொட்டல் கிராமத்தில் க...

9024
கிராம நிர்வாக அலுவலரை மண் அள்ளும் சட்டியால் தாக்க முயன்ற மணல் திருடன், தானே கீழே விழுந்து காயமடைந்தார்.  தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் தாலுகா சுரண்டை அருகேயுள்ள ஆனைகுளம் கிராமத்தில் வடக்க...



BIG STORY